மிக முக்கிய செய்தி
அன்புள்ள தனி ஊதிய பலன்கள் கிடைக்பப்பெறாத 1.1.2006லிருந்து 1.1.2011 க்கு முன் 2800 தர ஊதியத்தில் இருந்த இடைநிலை ஆசிரியர் பெருமக்களே !!
வணக்கம் தமிழக அரசின் திருத்திய ஊதியவிகித்தில் தனி ஊதியம் 1.1.2011 லிருந்து மட்டுமே வழங்கப்பட்டது அதற்கு முன்பாக கருத்தியலாக வழங்கப்படவில்லை ..இதனால் 2006 லிருந்து 2011க்குள் பதவி உயர்வு ஊக்க .உயர்கல்வி ஊக்க ஊதியம் .ஆண்டு ஊதிய உயர்வில் தனி ஊதிய பலன்கள் பணியில் முன்பாக இக்காலத்தில் பெற்றவர்கள் கிடைக்க பெறவில்லை ..ஆக 2011 க்கு பிறகு இந்நிலையை எய்திய இளையோர் மூத்தவரைவிட அதிக ஊதியம் பெறும் நிலை தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஆசிரியர்களும் உண்டு என்பதை நாம் நன்கு அறிவோம் ....அரசும் ஆசிரியர் சங்கங்களும் இந்நிலையை போக்க தீவிரம் காட்டாத நிலையில் அரசாணை 23 ல் வழங்கப்பட்ட தனி ஊதிய பலன்களை தர ஊதியம் ரூபாய் 200 வழங்கியதைப் போல் 1.1.2006 லிருந்து கருத்தியலாகவும் 1.1.2011லிருந்து பணப்பலன் வழங்க கோரி கரூர் . நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஐவர் சென்னை உயர்நீதிமன்றம் நாடி wp .no.13567 எண் கொண்ட மேல்முறையீட்டு வழக்கினை நடத்தி வரும் நிலையில் இவ்வழக்கு குறித்து கலந்தாலோசித்து நாம் வெற்றி பெற விரும்பும் தோழர்களும் ..பாதிக்கப்பட்ட ஆசிரியர் பெருமக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம் ..கலந்தாய்வு இடம் கரூர் அல்லது நாமக்கல்லில் நடைபெறும் ..நன்றி
அன்புள்ள தனி ஊதிய பலன்கள் கிடைக்பப்பெறாத 1.1.2006லிருந்து 1.1.2011 க்கு முன் 2800 தர ஊதியத்தில் இருந்த இடைநிலை ஆசிரியர் பெருமக்களே !!
வணக்கம் தமிழக அரசின் திருத்திய ஊதியவிகித்தில் தனி ஊதியம் 1.1.2011 லிருந்து மட்டுமே வழங்கப்பட்டது அதற்கு முன்பாக கருத்தியலாக வழங்கப்படவில்லை ..இதனால் 2006 லிருந்து 2011க்குள் பதவி உயர்வு ஊக்க .உயர்கல்வி ஊக்க ஊதியம் .ஆண்டு ஊதிய உயர்வில் தனி ஊதிய பலன்கள் பணியில் முன்பாக இக்காலத்தில் பெற்றவர்கள் கிடைக்க பெறவில்லை ..ஆக 2011 க்கு பிறகு இந்நிலையை எய்திய இளையோர் மூத்தவரைவிட அதிக ஊதியம் பெறும் நிலை தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஆசிரியர்களும் உண்டு என்பதை நாம் நன்கு அறிவோம் ....அரசும் ஆசிரியர் சங்கங்களும் இந்நிலையை போக்க தீவிரம் காட்டாத நிலையில் அரசாணை 23 ல் வழங்கப்பட்ட தனி ஊதிய பலன்களை தர ஊதியம் ரூபாய் 200 வழங்கியதைப் போல் 1.1.2006 லிருந்து கருத்தியலாகவும் 1.1.2011லிருந்து பணப்பலன் வழங்க கோரி கரூர் . நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஐவர் சென்னை உயர்நீதிமன்றம் நாடி wp .no.13567 எண் கொண்ட மேல்முறையீட்டு வழக்கினை நடத்தி வரும் நிலையில் இவ்வழக்கு குறித்து கலந்தாலோசித்து நாம் வெற்றி பெற விரும்பும் தோழர்களும் ..பாதிக்கப்பட்ட ஆசிரியர் பெருமக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம் ..கலந்தாய்வு இடம் கரூர் அல்லது நாமக்கல்லில் நடைபெறும் ..நன்றி
No comments:
Post a Comment