01.04.2003 அன்றோ (அ) அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்துள்ள தமிழக அரசுபணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்(CPS)தான்பொருந்தும், என்று தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்து,தமிழ்நாடு அரசின் கெஜட்டில் 27.08.2003 அன்று வெளியிட்ட பக்கத்தின் நகல்மற்றும் இது RTI தொடர்பான கடிதம்.