TET தேர்வு வைக்காததால் அவதிப்படும் ஆசிரிய சமூகம்!
தமிழக முதல்வர் கரங்களில் 3300 ஆசிரியர்களின் 2016...!!!
கருப்பு ஆண்டாக 2016 மாறக்கூடாது என வேண்டுதலில் சுமார் 3300 பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள்.. தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விபரக்குறிப்பில் தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல.. தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே என்பதாகும்.
கடந்த 2½ ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டியும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் இந்த 2016 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளனர்.
காரணம் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு அவர்களின் நிலையும் பணியும்.... கேள்விக்குறி என்பதை கடந்த பல நாட்களாக ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களில்... ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...ஒரு சில ஆசிரியர்களுக்கு...
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்பு இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.
இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!
சலுகைகள்
இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாதுரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும்மொபைல் போனில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில், 'கால் டிராப்' ஆனால்,வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனம்ஒரு அழைப்புக்கு, ஒருரூபாய் வீதம் அபராதம் தரும்.
ஒரு நாளுக்கு அதிகபட்சம், மூன்று கால் டிராப்புக்கு, மூன்று ரூபாய் அபராதமாக கிடைக்கும்.
பாதகங்கள்
டில்லியில், வாகனங்களின் ஒற்றை, இரட்டை இலக்க எண்களின் படி, கார்களுக்கு அனுமதி. இதனால், இந்த வரிசைகளில் கார் வைத்திருப்போர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். (டில்லியில் மட்டும்)ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், லாக்கர்களின்வாடகை, வங்கி கணக்கின் பராமரிப்புக் கட்டணம், இரு சக்கர வாகன கடன், கார் கடன், வீட்டுக்கடன், பில் கலெக் ஷன் மீதான சேவை கட்டணம்,கடன் வாங்குவதற்கான நடைமுறை கட்டணம் உயர்கிறதுஅனைத்து, பி.எப்., சந்தாதாரர்களுக்கும், 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' எனப்படும், யு.ஏ.என்., எண் கட்டாயமாக்கப்படுகிறது. பி.எப்., பணம் பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, 2000 சி.சி., திறனுக்கு மேற்பட்ட கார்களின் பதிவு, டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடைமானிய விலையில், ஆண்டுக்கு12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுமானியம் இன்று முதல் ரத்தாகிறது.
'பான்' எண் கட்டாயம்
இன்று முதல் கீழ்கண்டவற்றிற்கு 'பான்' கார்டு அவசியம்
* இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட விற்பனை மற்றும் வாங்கும் போது
* கேஷ் கார்டு அல்லது பிரி-பெய்டு கார்டு மூலம், ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால்
* 'ஜன் தன்' எனப்படும், ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு திட்டம் தவிர, வங்கிகளில் எல்லாவித கணக்கு துவங்கும் போதும்
* ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துகள் வாங்கும் போது
* தபால் அலுவலகங்கள் மற்றும் என்.பி.எப்.சி., எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்கும் போது
* ெவளிநாட்டில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்செலவு செய்தால் அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ெவளிநாட்டு கரன்சிகளை வாங்கும் போது
* ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எல்.ஐ.சி., 'ஜீவன் பீமா' பாலிசி பிரீமியம் செலுத்தும் போது
* இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக அளித்து ஷாப்பிங் செய்யும் போது.
வேலைவாய்ப்பு குறைவு என கல்விக் கடன் மறுப்பதா:
உயர்நீதிமன்றம் உத்தரவு.
'பி.இ.,(சிவில்) படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி வங்கி நிர்வாகம் கல்விக் கடன் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, ' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தமிழ்ச்செல்வம் தாக்கல் செய்த மனு :என் மகன் மதுரை சேது பொறியியல் கல்லுாரியில் பி.இ.,(சிவில்) முதலாம் ஆண்டு படிக்கிறார்.
கல்விக் கடன் ௩ லட்சத்து ௧௦ ஆயிரத்து ௨௦௦ ரூபாய் வழங்கக் கோரி, மதுரை நாராயணபுரம் ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். கிளை மேலாளர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தமிழ்செல்வம் மனு செய்திருந்தார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: மனுதாரர் மகன் சேர்ந்துள்ள படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி கல்விக்கடன் நிராகரித்தது நியாயமற்றது. கடனை திருப்பிச் செலுத்த ஜாமின் உத்தரவாதம் அளிக்கவும், வங்கி விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பற்றவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்விக் கடன் மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை பரிசீலித்து, கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மனுதாரர் வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார் ஆஜரானார்.
தமிழக முதல்வர் கரங்களில் 3300 ஆசிரியர்களின் 2016...!!!
கருப்பு ஆண்டாக 2016 மாறக்கூடாது என வேண்டுதலில் சுமார் 3300 பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள்.. தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விபரக்குறிப்பில் தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல.. தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே என்பதாகும்.
கடந்த 2½ ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டியும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் இந்த 2016 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளனர்.
காரணம் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு அவர்களின் நிலையும் பணியும்.... கேள்விக்குறி என்பதை கடந்த பல நாட்களாக ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களில்... ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...ஒரு சில ஆசிரியர்களுக்கு...
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்பு இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.
இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!
சலுகைகள்
இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாதுரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும்மொபைல் போனில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில், 'கால் டிராப்' ஆனால்,வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனம்ஒரு அழைப்புக்கு, ஒருரூபாய் வீதம் அபராதம் தரும்.
ஒரு நாளுக்கு அதிகபட்சம், மூன்று கால் டிராப்புக்கு, மூன்று ரூபாய் அபராதமாக கிடைக்கும்.
பாதகங்கள்
டில்லியில், வாகனங்களின் ஒற்றை, இரட்டை இலக்க எண்களின் படி, கார்களுக்கு அனுமதி. இதனால், இந்த வரிசைகளில் கார் வைத்திருப்போர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். (டில்லியில் மட்டும்)ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், லாக்கர்களின்வாடகை, வங்கி கணக்கின் பராமரிப்புக் கட்டணம், இரு சக்கர வாகன கடன், கார் கடன், வீட்டுக்கடன், பில் கலெக் ஷன் மீதான சேவை கட்டணம்,கடன் வாங்குவதற்கான நடைமுறை கட்டணம் உயர்கிறதுஅனைத்து, பி.எப்., சந்தாதாரர்களுக்கும், 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' எனப்படும், யு.ஏ.என்., எண் கட்டாயமாக்கப்படுகிறது. பி.எப்., பணம் பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, 2000 சி.சி., திறனுக்கு மேற்பட்ட கார்களின் பதிவு, டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடைமானிய விலையில், ஆண்டுக்கு12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுமானியம் இன்று முதல் ரத்தாகிறது.
'பான்' எண் கட்டாயம்
இன்று முதல் கீழ்கண்டவற்றிற்கு 'பான்' கார்டு அவசியம்
* இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட விற்பனை மற்றும் வாங்கும் போது
* கேஷ் கார்டு அல்லது பிரி-பெய்டு கார்டு மூலம், ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால்
* 'ஜன் தன்' எனப்படும், ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு திட்டம் தவிர, வங்கிகளில் எல்லாவித கணக்கு துவங்கும் போதும்
* ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துகள் வாங்கும் போது
* தபால் அலுவலகங்கள் மற்றும் என்.பி.எப்.சி., எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்கும் போது
* ெவளிநாட்டில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்செலவு செய்தால் அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ெவளிநாட்டு கரன்சிகளை வாங்கும் போது
* ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எல்.ஐ.சி., 'ஜீவன் பீமா' பாலிசி பிரீமியம் செலுத்தும் போது
* இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக அளித்து ஷாப்பிங் செய்யும் போது.
வேலைவாய்ப்பு குறைவு என கல்விக் கடன் மறுப்பதா:
உயர்நீதிமன்றம் உத்தரவு.
'பி.இ.,(சிவில்) படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி வங்கி நிர்வாகம் கல்விக் கடன் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, ' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தமிழ்ச்செல்வம் தாக்கல் செய்த மனு :என் மகன் மதுரை சேது பொறியியல் கல்லுாரியில் பி.இ.,(சிவில்) முதலாம் ஆண்டு படிக்கிறார்.
கல்விக் கடன் ௩ லட்சத்து ௧௦ ஆயிரத்து ௨௦௦ ரூபாய் வழங்கக் கோரி, மதுரை நாராயணபுரம் ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். கிளை மேலாளர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தமிழ்செல்வம் மனு செய்திருந்தார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: மனுதாரர் மகன் சேர்ந்துள்ள படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி கல்விக்கடன் நிராகரித்தது நியாயமற்றது. கடனை திருப்பிச் செலுத்த ஜாமின் உத்தரவாதம் அளிக்கவும், வங்கி விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பற்றவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்விக் கடன் மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை பரிசீலித்து, கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மனுதாரர் வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார் ஆஜரானார்.
No comments:
Post a Comment