தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு
ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு
தரும புரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட போலி ஆசிரியர்கள் பிரச்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய வேண்டி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment